
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒழுக்கமே உயர்வுக்கான ஒரே வழி. உலகெங்கும் ஒழுக்கம் நிலைத்து விட்டால் எல்லாம் நன்மையாக நடக்கும்.
* ஆயிரம் நுால்களைப் படிப்பதை விட ஒரு நல்ல நுாலின் கருத்தை வாழ்வில் பின்பற்றுவது மேலானது.
* ஒழுக்கமற்ற அறிவாளியை விட, ஒழுக்கமுள்ள கல்வியறிவு இல்லாத பாமரனே உயர்ந்தவன்.
* உடல், நமக்கு கடவுளால் வழங்கப்பட்ட இரவல் பாத்திரம். அதை துாய்மையாகப் பாதுகாப்பது நம் கடமை.
- சாய்பாபா