sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

எதை மறக்க வேண்டும்?

/

எதை மறக்க வேண்டும்?

எதை மறக்க வேண்டும்?

எதை மறக்க வேண்டும்?


ADDED : பிப் 22, 2011 07:02 PM

Google News

ADDED : பிப் 22, 2011 07:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டப்

பழகுங்கள். ஆண்டவன் உங்களிடம் எதிர்பார்க்கும் பக்தியின் அடிப்படை இதுதான்.

* தன்னடக்கம், தன்னம்பிக்கை, தொண்டு செய்யும் பணிவு இவற்றை முதலில்

வீட்டிலும், தொடர்ந்து தெரு, ஊர்,

நாட்டிற்கும் செய்யுங்கள். படிப்படியாக

உங்கள் உள்ளம் உயர்ந்துவிடும்.

* வாழ்க்கையில் பிறருக்கு நீங்கள் செய்த உதவியையும், பிறர் உங்களுக்குச் செய்த தீங்கையும் மறந்துவிடுங்கள்.

* செடி, மரம், புழு, பூச்சி, மீன்கள் தர்மத்தை மீறுவதில்லை. விதிக்கப்பட்ட கடமையை செய்யத் தவறுவதில்லை. மனிதன் தனக்குரிய தர்மத்தை மீறுவதுடன், தீங்கு

செய்யாத உயிரினங்களையும் துன்புறுத்துகிறான்.

அத்தகையவர்கள் இறைவனைச் சிந்தித்து பண்பட வேண்டும்.

* வாய்க்கு உணவை எடுத்துச் செல்ல கைகள் வழங்கப்படவில்லை, மாறாக மலர்களால் இறைவனைப் பூஜிப்பதற்காகவே வழங்கப்பட்டுள்ளன. உணவு தேடி வாழ்வை நடத்துவதற்காக வாழ்வு வழங்கப்படவில்லை,

கடவுளைத் தேடுவதற்காகவும், பிறருக்கு உதவி

செய்யவுமே வழங்கப்பட்டுள்ளது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us