ADDED : பிப் 01, 2017 11:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வழிபாட்டில் ஆடம்பரம் சிறிதும் வேண்டாம். பணிவுடன் செய்யும் ஒரு வணக்கமே போதுமானது.
* உலகின் ஆட்சியாளரான கடவுள் நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் அந்தரங்கமாக வீற்றிருந்து அருள்புரிகிறார்.
* கடவுளை முழுமையாக நம்பினால் கால்களை இழந்தவன் கூட, மலைகளைக் கடக்கும் வலிமை பெறுகிறான்.
* கடவுளின் கருணைக்கு பாத்திரமாக முயற்சி செய்யுங்கள்.
- ஷீரடி பாபா