ADDED : ஜூலை 11, 2016 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கூடாது. பிறர் திட்டினால் கூட கோபப்படாமல் அமைதியாக இருங்கள்.
* அனுபவ பாடத்தை மறக்க கூடாது. அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
* உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படையானவை.
* பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.
- சிவானந்தர்