
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கீழ்த்தரமான எண்ணமோ, பேச்சோ உனக்கு வேண்டாம். இதை கைவிட்டால் உன்னை நீயே வாழ வைத்துக் கொள்கிறாய்.
* எத்தனை துன்பம் குறுக்கிட்டாலும் பின்வாங்காதே. லட்சியத்தில் உறுதி கொண்டு முன்னேறிக் கொண்டேயிரு.
* நேர்மையுடன் வாழ்வதே மகிழ்ச்சியானது தான். ஒவ்வொரு நேர்மையான செயலிலும் ஒரு பரிசு உள்ளடங்கி இருக்கிறது.
* உனக்கு நீயே தைரியமூட்டு. பயப்படுவதைப் போல மடத்தனம் உலகில் வேறில்லை.
- ஸ்ரீஅன்னை