
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இருப்பதில் திருப்தி கொள். நம்பிக்கையுடன் வாழ்ந்திடு. பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.
* தடைகளைக் கண்டு மலைக்காதே. லட்சியத்தில் உறுதி கொண்டு உழைத்திடு. உயர்வு தேடி வரும்.
* பயன் இல்லாமல் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஆபத்தை விளைவிக்கும்.
* செய்த தவறை எண்ணி உளப்பூர்வமாக வருந்தினால், அந்த பாவம் நிச்சயம் மன்னிக்கப்பட்டு விடும்.
* தொண்டு செய்வதில் ஈடுபாடு கொள். கடவுளுக்கு இதை விடச் சிறந்த வழிபாடு வேறில்லை.
-ஸ்ரீ அன்னை