sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

மலர்களில் உயர்ந்த தாமரை

/

மலர்களில் உயர்ந்த தாமரை

மலர்களில் உயர்ந்த தாமரை

மலர்களில் உயர்ந்த தாமரை


ADDED : செப் 21, 2010 06:09 PM

Google News

ADDED : செப் 21, 2010 06:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்க்கையில் மணம் பரப்பி மேன்மை தருபவை அழகு மலர்கள். நெஞ்சை அள்ளும் கொள்ளை அழகு, மனம் கவரும் நறுமணம், நோய் தீர்க்கும் மருத்துவகுணம், இறையருளை வாரி வழங்கும் தன்மை என்று மலர்களுக்கு மகத்துவமான குணங்கள் ஏராளம்.

* அன்றாட பிரச்னைகளுக்குக் கூட மலர்கள் தீர்வு தருகின்றன என்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரவேண்டும். எந்த மலருக்கு என்ன மகத்துவம் என்பதை அறிந்து மலரினைத் தேர்வு செய்ய வேண்டும்.

* அன்பு, பக்தி, நம்பிக்கை, ஆனந்தம் போன்ற நல்ல குணங்களை நம் மனதில் உண்டாக்கி, ஆன்மிகப்பாதையில் உயர்வுள்ளவர்களாக மாற்றும் சக்தி மலர்களுக்கு இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.

* ஞானியர்கள் தாமரை மலரை விரும்புவார்கள். மலர்களில் உயர்ந்ததாக தாமரை மலர் போற்றப்படுகிறது. இம்மலர் இருக்குமிடத்தில் புத்துணர்ச்சியும், பொலிவும் உண்டாகும். இப்படி ஒவ்வொரு மலருக்கும் தனித்தன்மை இருப்பதால் மணம் மிக்க மலர்களை நாம் நேசிப்பவர்களாக இருத்தல் அவசியம்.

- ஸ்ரீ அன்னை





Trending





      Dinamalar
      Follow us