
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குறிக்கோளைப் பொறுத்தே வாழ்வின் போக்கு அமைந்திருக்கும். அதனால் எண்ணத்தால் உயர்ந்தவனாக இரு.
* உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டால், வாழ்வில் உயர்வோம் என்ற எண்ணம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவும்.
* உலகத்தைப் புன்முறுவலுடன் பார்த்து ரசிக்கக் கற்றுக் கொள்.
* நேர்மையாக வாழ்ந்தால் பேரானந்தம் உண்டாகும். நேர்மைமிக்க செயலுக்கான பரிசும் அதில் அடங்கி இருக்கிறது.
- ஸ்ரீஅன்னை