
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நற்செயலில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் மனநிறைவே மகிழ்ச்சிஅளிக்கும்.
* கடமை தவறாதவர்களால் மட்டுமே, கடவுள் மீது பக்தி செலுத்த முடியும்
* அனைவரிடமும் இனிமையாகப் பேசினால் உலகையே வசப்படுத்தும் ஆற்றலைப் பெற முடியும்.
* எந்த நிலையிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால் அவர் ஞானம் பெற்று விட்டதாகப் பொருள்.
* தேவையான சூழ்நிலையில் கோபம் கொண்டது போல நடிக்கலாம்.
- வேதாத்ரி மகரிஷி