/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
வேதாத்ரி மகரிஷி
/
வாழ்த்துங்கள்...வாழ்த்துங்கள்
/
வாழ்த்துங்கள்...வாழ்த்துங்கள்
ADDED : பிப் 10, 2017 02:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தினமும் காலையில் எழுந்ததும் 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என்று அனைவரையும் வாழ்த்துங்கள்.
* எந்த சூழ்நிலையிலும் கோபம் வராதவனாக மாறிவிட்டால், அவன் ஞானம் அடைந்து விட்டதாகப் பொருள்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.
* விழிப்புடன் இருந்தால் மட்டுமே மனதில் தவறான எண்ணங்களை நுழைய விடாமல் தடுக்க முடியும்.
- வேதாத்ரி மகரிஷி