/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
வேதாத்ரி மகரிஷி
/
வெற்றிக்கதவு திறக்கட்டும்
/
வெற்றிக்கதவு திறக்கட்டும்
ADDED : நவ 13, 2016 12:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இனிமையாகப் பேசுபவன் உலகத்தையே தன் வசப்படுத்துகிறான். அவன் வாழ்வில் தான் வெற்றிக்கதவு திறக்கும்.
* தினமும் காலையில் எழுந்ததும் உலகத்திலுள்ள அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தியுங்கள்.
* பிறரை வாழ்த்துவதன் மூலம் மனம் நுண்ணிய நிலையை அடைகிறது. இதனால் நம் மனநலமும், உடல்நலமும் காக்கப்படுகிறது.
* மனதை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.
- வேதாத்ரி மகரிஷி