sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வேதாத்ரி மகரிஷி

/

உலகமே வசப்படும்

/

உலகமே வசப்படும்

உலகமே வசப்படும்

உலகமே வசப்படும்


ADDED : நவ 18, 2013 12:11 PM

Google News

ADDED : நவ 18, 2013 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவுநிலையில் உயர்ந்தவர்கள், எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பார்கள்.

* எந்த நிலையிலும் ஒருவனுக்கு கோபம் எழவிட்டால், அவன் ஞானநிலையை பெற்று விட்டான் என பொருள்.

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.

* தவறான எண்ணங்களை தவிர்க்க விரும்பினால், நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் அனுமதியுங்கள். மனதை உயர்த்திக் கொண்டு விட்டால், எல்லையில்லா இன்பம் உண்டாகும்.

* உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அது மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணம் தான்.

* வாங்கும் கடனும், தேங்கும் பணமும் வளர வளர வாழ்வைக் கெடுத்து விடும்.

* இன்மொழி பேசுபவனுக்கு இந்த உலகமே வசப்படும். வாழ்வு வெற்றிகரமானதாகி விடும்.

- வேதாத்ரி மகரிஷி



Trending





      Dinamalar
      Follow us