sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வேதாத்ரி மகரிஷி

/

நினைத்தது நடக்கட்டும்!

/

நினைத்தது நடக்கட்டும்!

நினைத்தது நடக்கட்டும்!

நினைத்தது நடக்கட்டும்!


ADDED : ஜன 04, 2013 09:01 AM

Google News

ADDED : ஜன 04, 2013 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.

* தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எல்லாருக்கும் நன்மை தருபவற்றை மட்டுமே செய்யுங்கள்.

* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் வந்துவிட்டால் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நடக்கும்.

* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போக வேண்டாம். எளிமையில் தான் நிம்மதியும், அமைதியும் கிடைக்கும்.

* எந்தச் சூழ்நிலையிலும் ஒருவனிடம் கோபம் உண்டாகவில்லை என்றால், அவன் ஞானம் அடைந்து விட்டான் என்று பொருள்.

* எல்லாப் பொருள்களிடமும், எல்லா உயிர்களிடமும் இறைநிலையைக் காண வேண்டும். அப்படி காணும் அளவுக்கு அறிவுநிலையில் உயர வேண்டும்.

* ஒரு செடியைப் பார்க்கும்போது கூட 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தும்போது அந்தச் செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரும்.

- வேதாத்ரி மகரிஷி



Trending





      Dinamalar
      Follow us