ADDED : மார் 01, 2015 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுபவனே உயர்ந்த மனிதன்.
* ஆன்மிகத்தில் நாட்டம் வைத்தால் உண்மையான இன்பத்தை அடையலாம்.
* உண்மையைப் பின்பற்றுபவர்கள் யாரிடமும் பயப்படத்தேவையில்லை.
* மனத்தூய்மை இருக்குமானால், இந்தப் பிறவியிலேயே கடவுளை அடைய முடியும்.
* ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், தூய்மையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கிறது.
* நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே மாறி விடுவீர்கள்.
-விவேகானந்தர்