ADDED : மார் 08, 2015 11:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நாம் கடவுளுக்கு வேண்டியவர்கள். அவர், நம் உயிருடன் இரண்டறக் கலந்திருக்கிறார்.
* எல்லா உயிர்களையும் கடவுளாக கருதும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* தியாக மனப்பான்மை மனிதனை தெய்வீக நிலைக்கு அழைத்துச் செல்லும்.
* ஆன்மிகத்திற்கு ஜாதி பாகுபாடு கிடையாது. ஜாதி என்பது வெறும் சமுதாய ஏற்பாடு தான்.
* தன்னை திருத்திக் கொள்பவனுக்கே, சமுதாயத்தைத் திருத்தும் தகுதி உண்டு.
* எப்போதும் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
-விவேகானந்தர்