ADDED : பிப் 10, 2017 02:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சரியான பாதையில் செலுத்தப்பட்ட மனம், ஒருவனைப் பாதுகாப்பதோடு சுதந்திரமான வாழ்வையும் தருகிறது.
* உனக்குத் தேவையான வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கிறது.
* மகத்தான செயலில் ஈடுபடவே கடவுள் உன்னைப் படைத்திருக்கிறார். அதனால் சுறுசுறுப்பாக பணிகளைச் செய்.
* எல்லா உயிர்களிலும் கடவுள் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக ஒரு கடவுள் எங்குமில்லை.
- விவேகானந்தர்