sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

விதியை நம்புபவன் கோழை

/

விதியை நம்புபவன் கோழை

விதியை நம்புபவன் கோழை

விதியை நம்புபவன் கோழை


ADDED : ஜன 20, 2017 04:01 PM

Google News

ADDED : ஜன 20, 2017 04:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லாம் விதி என்று செயலாற்றத் தயங்குபவன் கோழை. வீரனோ தனக்கான விதியைத் தானே வகுத்துக் கொள்வான்.

* நாம் நம்மைப் பற்றி சிந்திக்காத நேரத்தில் மட்டுமே, உண்மையான வாழ்க்கையை வாழ்கிறோம்.

* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள். அவர்களுக்கு உதவி செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.

* வெறுப்பு என்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமானது.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us