sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

அமைதியும் ஆண்மையும்

/

அமைதியும் ஆண்மையும்

அமைதியும் ஆண்மையும்

அமைதியும் ஆண்மையும்


ADDED : ஜன 25, 2012 09:01 AM

Google News

ADDED : ஜன 25, 2012 09:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவன் தான் நமக்கு உதவி செய்ய முடியுமே தவிர, இறைவனுக்கு நம்மால் உதவ முடியாது. எனவே, இறைவனுக்கு உதவுகிறேன் (இறைப்பணி செய்கிறேன்) என்ற சொல்லை உள்ளத்திலிருந்து நீக்கி விடுங்கள்.

* நாய்க்குட்டிக்கு சோறு வழங்கும் போது, அந்த நாயையும் கடவுளாகப் பாவித்து வழிபடுங்கள். ஏனெனில், நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார்.

* ஏழைகள், நோயாளிகள், பலவீனர்களிடம் இறைவனை காண்பவரே உண்மையில் அவரை வழிபடுகிறவர் ஆவார்.

* கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டு இருக்கிறார் என்பதால், மக்களுக்கு சேவை செய்பவன், கடவுளுக்கே சேவை செய்பவன் ஆகிறான்.

* அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்.

* பெறத் தகுதியுடையவர், எந்த பொருளாக இருந்தாலும் அதைப் பெற்றே தீருவார். அதை தடுக்கும் சக்தி, உலகில் எங்கும் இல்லை.

* உலகில் ஒரே ஒருவனின் இதயத்திற்காவது சிறிதளவு இன்பமும், மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அது மட்டுமே நிஜமான சேவை.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us