ADDED : ஜூலை 21, 2015 12:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இனிமையும், புன்னகையுமே மனிதனை கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
* நல்லதை நினைத்து போராடுவதே மனித முன்னேற்றத்தின் படிக்கல்லாகும்.
* அடக்கப்படாத மனம் மனிதனைக் கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப் பட்ட மனமோ உனக்குப் பாதுகாப்பு அளிக்கும்.
* இன்பம் மனிதன் முன் தோன்றும் போது தன் தலை மீது துன்பம் முடிசூடிக் கொண்டு வருகிறது.
* அகந்தையை ஒழித்து விடு. கள்ளம் கபடம் அற்ற குழந்தையின் தன்மையோடு வாழப் பழகு.
* அற்பமாய் உள்ள எதையும் விரும்பாதீர்கள்.
விவேகானந்தர்