திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நினைந்தவர் புலம்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?
சாலமன் பாப்பையா : எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?