திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நினைந்தவர் புலம்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?
சாலமன் பாப்பையா : தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?