தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/நினைந்தவர் புலம்பல்

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

நினைந்தவர் புலம்பல்

(Or)
1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

குறள் விளக்கம் :

மு.வ : தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!


சாலமன் பாப்பையா : திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us