திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
சிற்றினம் சேராமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
சாலமன் பாப்பையா : தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.