திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
சிற்றினம் சேராமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.