திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
சிற்றினம் சேராமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.
சாலமன் பாப்பையா : மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.