sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மூலையில் முடக்கும் மூட்டுவலி மீண்டு வர இதோ வழி!

மூலையில் முடக்கும் மூட்டுவலி மீண்டு வர இதோ வழி!

மூலையில் முடக்கும் மூட்டுவலி மீண்டு வர இதோ வழி!


PUBLISHED ON : மே 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடக்கவே முடியாத அளவு, ஏற்படும் மூட்டுவலி தான் முதியவர்களுக்கு ஏற்படும் கொடுமையான விஷயம். முதுமையில் மூட்டு வலி ஏற்படாமல் இருக்க, பழைய பழக்கங்களான சம்மணம் போட்டு அமர்தல் ஆகிய பழக்கங்களை பின்பற்ற அறிவுறுத்துகிறார், கோவை அரசு மருத்துவமனை எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் வெற்றிவேல்செழியன். அவர் கூறியதாவது:

முதியவர்கள் அனைவருக்கும் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அது குறையும் போது எலும்பு பலவீனம் அடைகிறது. இது பெண்களுக்கு மாதவிடாய் முடிந்த பின், எலும்பின் அடர்த்தி குறைவதால் இது ஏற்படுகிறது.

ஆண்களுக்கும் இது ஏற்படுகிறது. அந்த அடர்த்தியை அதிகரிக்க செய்வது அவசியம். இதைக்குறைக்க உடற்பயிற்சி அவசியம். வலி உள்ளது என, வீட்டில் முடங்கி விடக்கூடாது. சிறிது துாரம் நடக்க வேண்டும். வீட்டில், சிறிய வயதில் இருந்து சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து, உணவு உட்கொள்ளக்கூடாது. தரையில் சம்மணம் போட்டு அமர வேண்டும்.

இந்திய மாடல் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். வலி துவக்கத்தில் இருக்கும் போதே கவனிக்க வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள பால், தயிர், மோர் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் பால் அல்லது மோர் அருந்த வேண்டும். காய்கறி, கீரைகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும். மூட்டுகளை பலமானதாக, வளமானதாக வைத்திருக்க பயிற்சி அவசியம். அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்களை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us