sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கர்ப்பிணிகளே, உஷார்; டாக்டர் சொல்வதை கேளுங்க...

/

கர்ப்பிணிகளே, உஷார்; டாக்டர் சொல்வதை கேளுங்க...

கர்ப்பிணிகளே, உஷார்; டாக்டர் சொல்வதை கேளுங்க...

கர்ப்பிணிகளே, உஷார்; டாக்டர் சொல்வதை கேளுங்க...


PUBLISHED ON : ஆக 22, 2020

Google News

PUBLISHED ON : ஆக 22, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கர்ப்பிணிகள், ஆக்சிஜன் அளவை அடிக்கடி சோதித்துக்கொள்ள வேண்டும்' என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்துக்கு முன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது, தற்போது நடைமுறையில் உள்ளது.

அரசு மருத்துவமனை டாக்டர் கூறியதாவது:

ஒருவருக்கு ரத்த ஆக்சிஜன் அளவு, 95 முதல் 100 சதவீதம் வரை இருக்க வேண்டும். கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு சராசரி அளவை விடக் குறையும்போது, சிக்கல் ஏற்படும்.

கர்ப்பிணிகளுக்கு இவ்வாறு நிகழும்போது, அது அவர்களுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கும்.

வீடுகளில், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம், கர்ப்பிணிகள், ஆக்சிஜன் அளவை அடிக்கடி சோதித்துக்கொள்வது நல்லது. ஆக்சிஜன் அளவு குறையும்போது, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.

கொரோனா தொற்று உள்ளவர்களில் பலர் மற்றும் ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு, ஆக்சிஜன் அளவு குறையும்போது, உடனடியாக மருத்துவமனையை நாடலாம். அப்போதுதான், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us