தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பொரித்த உணவால் வினை!

பொரித்த உணவால் வினை!

பொரித்த உணவால் வினை!


PUBLISHED ON : ஜூன் 03, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வி. சித்ரா, நத்தம்: என் மகனுக்கு, 29 வயதாகிறது. கருவாடு, அப்பளம், வடகம் போன்ற எண்ணெயில் பொரித்த உணவையே விரும்பி சாப்பிடுகிறான். இந்த வயதில் அது பாதிப்பை ஏற்படுத்துமா?

நம் இந்தியர்களுக்கு இதயநோய் வரும் தன்மை, மற்றவர்களைக் காட்டிலும், 15 ஆண்டுகள் முன்னதாகவே ஏற்படுகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. எனவே சிறுவயதில் இருந்தே, எண்ணெயில் பொரித்த உணவை நன்கு குறைப்பது நல்லது. பொரித்த உணவு வகைகள், கெட்டக் கொழுப்பை அதிகரித்து, நேரடியாகவே ரத்தக்குழாயின் உட்புறச் சுவரை பாதிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us