sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

அம்பாறை மாவட்ட சமூக மேம்பாட்டு சபையின் விழிப்புணர்வு நிகழ்வு

/

அம்பாறை மாவட்ட சமூக மேம்பாட்டு சபையின் விழிப்புணர்வு நிகழ்வு

அம்பாறை மாவட்ட சமூக மேம்பாட்டு சபையின் விழிப்புணர்வு நிகழ்வு

அம்பாறை மாவட்ட சமூக மேம்பாட்டு சபையின் விழிப்புணர்வு நிகழ்வு


பிப் 13, 2026

Google News

பிப் 13, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பாறை மாவட்ட சமூக மேம்பாட்டு சபையின் விழிப்புணர்வு நிகழ்வு
அரசின் வறுமை ஒழிப்பு “பிரஜா சக்தி” அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் மற்றும் முன்னெடுத்தல் போன்ற கிராமத்தின் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களிலும் அம்பாறை மாவட்ட சமூக மேம்பாட்டு தேசிய இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு (சிங்கள மொழி /தமிழ் மொழி) அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் கேட்போர் கூடத்திலும், தமிழ் மொழியில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கேட்போர் கூடத்திலும் (12) நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே மற்றும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோர் இந்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
மேலும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசியல் பேரவை உறுப்பினரும், கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா, பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள ரத்நாயக்க, பிரியந்த விஜேரத்ன, முத்து ரத்வத்தே, அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, அம்பாரை மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 503 கிராம சேவைப் பிரிவுகளின் செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இணைந்திருந்தனர்.
- இலங்கையில் இருந்து சாகிர்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us