sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

பிரான்சில் பன்னிரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

/

பிரான்சில் பன்னிரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

பிரான்சில் பன்னிரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

பிரான்சில் பன்னிரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு


நவ 29, 2024

Google News

நவ 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரான்சு நாட்டில் இரண்டாவது முறையாகப் பன்னிரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறவுள்ளது. பாரீசில் 1970 ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 2025 ஆம் ஆண்டு 20/21 மாதம் 12 வது உலகத் தமிழாராய்ச்சி நடைபெறவுள்ளது. பன்னாட்டுத் தமிழ் அறிஞர்கள், புனைகதையாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், இசைவாணர்கள் கலந்து கொள்ளும் இருநாள் கருத்தரங்கம், தமிழின் சங்கஇலக்கியம், தற்காலக் கவிதை, தற்காலப் புனைகதை, புதுஎழுத்து, மொழி பெயர்ப்பு, தமிழ்மொழி வளர்ச்சிக்கு உகந்த கருத்தரங்கங்கள் இந்த மாநாட்டில் நடைபெறும். கருப்பொருள்: தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தமிழ் இலக்கியத்தின் பயன்பாடுகள் (அன்றும், இன்றும்) குறித்த கட்டுரைகள். அனைவரும் வாரீர்!!


கோவிந்தசாமி செயராமன், பொதுச் செயலாளர்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us