
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் 9வது ஆயுர்வேத தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய தூதரக அதிகாரி ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார். இந்த நிகழ்வில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement