sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஷார்ஜா 44வது சர்வதேச புத்தக கண்காட்சியில் நூல் வெளியீடு

/

ஷார்ஜா 44வது சர்வதேச புத்தக கண்காட்சியில் நூல் வெளியீடு

ஷார்ஜா 44வது சர்வதேச புத்தக கண்காட்சியில் நூல் வெளியீடு

ஷார்ஜா 44வது சர்வதேச புத்தக கண்காட்சியில் நூல் வெளியீடு


நவ 18, 2025

Google News

நவ 18, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷார்ஜா: 44வது சர்வதேச புத்தக கண்காட்சியில் பரமக்குடி A.S.இபுராஹிமின் “ஒற்றுமை சாத்தியமே” எனும் நூல் அன்னை ஆயிசா அறக்கட்டளையின் நிறுவனர் S.அப்துல் கபூர் தலைமையில் வெளியிடப்பட்டது. இந்நூலை IWF தலைவர் அபதுல் ஹாதி, S.S.மீரான் பெற்றுக் கொண்டனர்.


விழாவில் இலங்கை காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், திண்டுக்கல் ஜமால், மன்னர் மன்னன், தொழிலதிபர் ஜாகிர் உசேன், தொழிலதிபர் அன்வர் , Dr.அப்துல் காதர் , இந்திய நலவாழ்வு பேரவையின் துபை, ஷார்ஜா, புஜைரா , அல்ஹுஸ், சோனாப்பூர் மற்றும் அல்அய்ன் நிர்வாகத்தினர் சிறப்புரையாற்றினர்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாதிக், சபியுல்லாஹ், அல்ஹுஸ் அய்யுப், ஹசன் முஹம்மது ஆகியோர் செய்திருந்தனர். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


- துபாயிலிருந்து நமது வாசகர் இப்ராஹிம்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us