sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஷார்ஜாவில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் தொடர்பான கண்காட்சி

/

ஷார்ஜாவில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் தொடர்பான கண்காட்சி

ஷார்ஜாவில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் தொடர்பான கண்காட்சி

ஷார்ஜாவில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் தொடர்பான கண்காட்சி


டிச 07, 2025

Google News

டிச 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷார்ஜா: ஷார்ஜா ஹவுஸ் ஆப் விஸ்டம் நூலகத்தில் பாலஸ்தீன கவிஞர் மஹ்மூது தர்விஸ் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியானது பாலஸ்தீன கவிஞரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவரது வாழ்க்கையை விளக்கும் வகையில் ஆறு பிரிவுகளாக இடம் பெற்றுள்ளது. இதில் அவர் எழுதிய கையெழுத்து பிரதிகள், நூல்கள், பயன்படுத்திய இசைத்தட்டுகள், காதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


அரபு நாட்டு இலக்கியத்தின் மிகவும் முக்கியமான கவிஞராக மஹ்மூது தர்விஸின் வாழ்க்கை குறித்து பல்வேறு நாட்டினரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை பார்வையிடலாம். 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ந் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.


-- ஷார்ஜாவிலிருந்து நமது வாசகர் அப்பாஸ்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us