/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
தோஹாவில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
/
தோஹாவில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
டிச 26, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் தொழிலாளர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். தொழிலாளர்கள் உள்ளிட்ட பணிப்பெண்கள் பலர் சம்பளம் முறையாக வழங்கப்படாதது, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக புகார் தெரிவித்தனர்.
புகார்களின் அடிப்படையில் தூதரக அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இதுபோன்ற முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- துபாயிலிருந்து நமது வாசகர் சீனிவாசன்
Advertisement

