/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
/
மஸ்கட் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
மஸ்கட் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
மஸ்கட் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
நவ 28, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட்: மஸ்கட் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் தங்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாதது, பாஸ்போர்ட் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தனர்.
இந்த முகாமில் நேரில் பங்கேற்க முடியாதவர்களுக்கு தொலைபேசி வழியாக தூதரக அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
நமது செய்தியாளர் காஹிலா
Advertisement