sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நவராத்திரி விழா

/

சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நவராத்திரி விழா

சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நவராத்திரி விழா

சிங்கப்பூர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நவராத்திரி விழா


செப் 29, 2025

Google News

செப் 29, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூர் ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பால சுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று அம்பிகை ஸ்ரீ அன்னபூரணியாக காட்சி அளித்து அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் இன்றைய விழாவில் பங்கேற்றது குறிப்பிடத் தகுந்தது. அன்னபூரணி மகத்துவத்தை தலைமை அர்ச்சகர் விரிவாக எடுத்துரைத்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் அருட்பிரசாதத்துடன் அறுசுவை அன்னப் பிரசாதத்தையும வழங்க ஆலய மேலாண்மைக் குழு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


= சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us