உள்ளூர் செய்திகள்

யாருக்கு வாசல் திறக்கும்

கீழ்க்கண்ட குணமுடையவர்கள் வருந்தி திருந்திக் கொண்டால் பரலோகத்தில் இவர்களுக்கான வாசல் திறந்தே இருக்கும். * சக மனிதர்களை வெறுப்பவர்.* பேராசை கொண்டவர்.* ஏழைகளுக்கு துன்பம் கொடுப்பவர்.* பிறரின் புகழ், பெயர், பதவியை தட்டிப்பறிப்பவர்.* நல்ல விஷயங்களை செய்யாதவர்.* குடும்ப கடமையை செய்யத்தவறியவர். * பிறரை தவறாக நினைப்பவர்.* பொறாமை, வெறுப்பு, பாவச்செயல் சிந்தையுடையவர்.* தற்பெருமை பேசுபவர்.* நேர்மை இல்லாதவர்.