உள்ளூர் செய்திகள்

பிடித்த கிழமை

பக்தரான துளசிதாசர் நோயால் சிரமப்பட்ட போது அனுமன் அருள் வேண்டி பாடிய ஸ்தோத்திரம் அனுமன் சாலீஸா. இது இந்தியின் கிளை மொழியான 'அவதி' மொழியில் எழுதப்பட்டது. இந்தியா முழுவதும் அனுமன் பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து 48 நாள் படித்தால் விருப்பம் நிறைவேறும். தினமும் படித்தால் உடல்நலம், நிம்மதி கிடைக்கும். அனுமனுக்கு பிடித்தமான செவ்வாய், சனிக்கிழமைகளில் படிப்பது சிறப்பு.'சாலீஸா' என்பது எண் '40' ஐ குறிக்கும். அனுமனைப் போற்றும் 40 ஸ்லோகம் இதில் உள்ளன.