உள்ளூர் செய்திகள்

தந்தை சொல் கேள்

* மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது. * பெண் இல்லாமல் மனிதன் இல்லை. மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை.* நாமெல்லாம் கரடிகளைப் போல உறுமுகிறோம். புறாக்களைப் போல வேதனைகரமாகப் புலம்புகிறோம்.* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே.* எல்லாருமே உங்களைப் புகழ்ந்து பேசினால் உங்களுக்குக் கேடு.* என் வில்லை நாம் நம்புவதில்லை. என் கத்தியும் என்னைக் காப்பாற்றாது.* தீவினையைக் கர்ப்பம் தரித்துப் பித்தலாட்டத்தைப் பெற்றெடுக்கிறான்.* எளியவனைக் கருதிப் பார்ப்பவன் பாக்கியவான். தீங்கு நாளில் அவனைக் கர்த்தர் விடுவிப்பார்.* கர்த்தரிடம் புதுப்பாட்டைப் பாடுங்கள். புவியனைத்தையும் கர்த்தரிடம் பாடுங்கள்.* உன் நெஞ்சிலிருந்து வருத்தத்தை நீக்கிவிடு. உன் சதையிலிருந்து தீமையை எடுத்து விடு.- பைபிள் பொன்மொழிகள்