உள்ளூர் செய்திகள்

ஆனந்தம் அடையும் வழி

* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.* என் வார்த்தைக்குச் செவி சாய்ப்பவன் எவனோ, அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.* அயலவனை மதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருப்பான்.* ஒர் ராஜ்யம் தனக்குத் தானே விரோதமாகப் பிளவுபடுமேயானால் அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.* பெண்கள் மிதமான ஆடை அணியட்டும். நாணம் மிகுந்த முகத்துடனும், புலனடக்கத்துடனும் இருக்கட்டும். * வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால், என் வார்த்தைகளோ அழியவே அழியாது.* அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாக எழுந்திருக்கும்.- பைபிள் பொன்மொழிகள்