உள்ளூர் செய்திகள்

சிந்திக்காதே! செயலாற்று!

* உன்னை தூய்மைப்படுத்தும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. * செயலாற்றிக் கொண்டேயிரு. ஆனால், கடவுளின் கையில் காலத்தையும், வழியையும் விட்டு விடு.* இதயம் தூய்மையானதாக இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது.* வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்திக்காதே. உன் பங்களிப்பை மட்டும் செய்து கொண்டிரு. * எல்லா செல்வமும் கடவுளுக்கே சொந்தம். அதை வைத்திருப்போர் அதன் காவலரே அன்றி உரிமையாளர் அல்லர்.- அரவிந்தர்