உள்ளூர் செய்திகள்

அமைதியே என்றும் ஆனந்தம்

* பகைவர்கள் நமக்கு வெளியில் இல்லை. பலவீனமான எண்ணங்களே நம் உண்மையான எதிரிகள்.* அன்றாடப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபடுங்கள். அதுவே சிறந்த தியானம்.* மனம் எப்போதும் அமைதியில் லயிக்கட்டும். வலிமை, ஞானம், மகிழ்ச்சி அனைத்தும் அந்த அமைதியில் இருந்து வெளிப்படும்.* பனையளவு பாவம் செய்தவனும், தினையளவு நன்மை செய்தால் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகி விடலாம்.- அரவிந்தர்