உள்ளூர் செய்திகள்

கல்வி அவசியம்

நல்ல பண்புகளை வளர்க்கும் சக்தி கல்விக்கு உண்டு. இதற்கு யார் முக்கியத்துவம் தருகிறார்களோ, அவர்களுக்கு மறுமையில் நற்பலன் கிடைக்கும். * காலையில் எழுந்ததும் படித்தால் நல்ல அறிவைத்தரும். * சிந்திக்கத் தெரியாதவனை மனிதன் என்றே சொல்ல முடியாது. * மார்க்கக் கல்வியின் அடிப்படை இறைநம்பிக்கையாகும். இதில்தான் இம்மை மறுமை பயன்கள் உள்ளன. * சன்மார்க்கக் கல்வியை கற்பவர்களுக்கு வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரிக்கின்றார்கள்.