உள்ளூர் செய்திகள்

உண்மையை பேசுங்கள்

* உண்மையை பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்* எண்ணத்திலும், செயலிலும் துாய்மையாக இருங்கள். * பொய் சாட்சி கூறுவது பெரும் பாவங்களின் ஒன்று. * முதலில் உங்களுடைய குறைகளை திருத்திக் கொள்ளுங்கள். பிறருடைய குறைகளை பற்றி பேசாதீர்கள்.* கெட்ட குணம் உங்களிடமுள்ள நன்மைகளை அழித்து விடும்.* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. * தொழுகையின் திறவுகோலான துாய்மை சுவர்க்கத்தை திறக்கும். * இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.