உள்ளூர் செய்திகள்

சிறந்த தர்மம்

* ரகசியமாக செய்யும் தர்மமே சிறந்தது.* இடது கையால் எதையும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. * பிறர் துன்பப்படுவதை பார்த்து சிரிக்காதீர்கள். * தண்ணீர், நெருப்பு, நிலம் அனைவருக்கும் பொதுவானது. * பொய் சாட்சி கூறுவது பெரும் பாவம். * இறைவனை தவிர வேறு யார் மீதும் சத்தியம் செய்யக்கூடாது. * நேர்வழியை பின்பற்றுபவர்கள் பயப்படவோ, துன்பப்படவோ மாட்டார்கள். * யாரிடமும் அருவெறுப்பு கொள்ளாதே. * கற்ற கல்வியை பிறருக்கு சொல்லிக்கொடுங்கள். * கோபப்படும்படியான செயல்கள் நடக்கும்போது மவுனமாக இருங்கள். * பொய் பேசுபவர் நோன்பு இருந்தால் அதற்கான பலன் கிடைக்காது. * உள்ளத்தை உறுத்தும் செயலை செய்யாதீர்கள்.