பழமொழி
சுடர் விளக்காயினும் துாண்டுகோல் ஒன்று வேண்டும். பொருள்: எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அவர்களின் திறமையை மெருகேற்றவும், ஊக்கப்படுத்தவும் ஒரு வழிகாட்டி வேண்டும்.
சுடர் விளக்காயினும் துாண்டுகோல் ஒன்று வேண்டும். பொருள்: எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், அவர்களின் திறமையை மெருகேற்றவும், ஊக்கப்படுத்தவும் ஒரு வழிகாட்டி வேண்டும்.