உள்ளூர் செய்திகள்

படிப்பு செலவுக்கு பணம் திரட்ட கைதிக்கு பரோல்

சென்னை: குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு பணம் திரட்ட, சிறையில் இருக்கும் செந்தில்குமார் என்ற கடலூர் கைதிக்கு 28 நாள் பரோல் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்