வாசகர்கள் கருத்துகள் ( 35 )
இந்திய முஸ்லிம் லீக் கட்சி நம் பாரத தேசதில் நிம்மதியாக கெளரவமாக சுதந்திரமாக இருப்பதற்கு காரணம் காந்தியடிகள் போட்ட பிச்சை இல்லை என்றால் இன்று பாகிஸ்தானில் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பார்கள்.
வீரமணி வாயில் வாழைப்பழம்
இதற்கு திமுக ஐ சேர்ந்த முன்னாள் தர்மபுரி MP செந்தில் அவர்கள் நிலை என்ன.? ஏன் ஒரு பூசாரி, ஒரு கடவுள் மறுப்பாளர், pastor ஆகியோரை அழைத்து மந்திரங்கள்/ சுவிசேஷம்/ வெங்காய வாழ்த்து சொல்லப் படவில்லை.
இது போலத்தான் அசாமிலும் மேற்குவங்கத்திலும் நிறைய தூஆ ஓதினார்கள் என்னாச்சு?
தர்மபுரி எம் பி எங்கே? பூமி பூஜைக்கு இமாம் எங்கே, சர்ச் ஃபாதர் எங்கே திராவிடர் ஓசி சோறு எங்கே அப்டின்னு உதார் விட்டார்? இப்போ இவர்களை, கோவில் பூசாரி எவரும் இந்த அமைச்சரின் அறையில் பிரார்த்தனை செய்ய அழைப்பு இல்லயே? ஓ இதுதான் ஒரு குறிபிட்ட மதம் சார்ந்த மதசார்பின்மையா. தாஜா அரசியல் ஓட்டு வங்கி கொள்ளை.
இதே போன்று இந்திய நாட்டில் இந்துக்கள் செய்தால் பெரிய ஆர்பாட்டம் அமர்க்களம் ஆளுக்கு ஆள் தாங்காத வார்த்தைகளில் வெளியிடுவது அப்பப்பா கேட்கவே நாராசமாக இருக்கும் காதும் கூசும் என்னடா இந்த அரசியல் உலகிலேயே இந்துமதம் ஒன்றுதான் அடுத்த மதங்களை மதிப்பது மரியாதை கொடுப்பது இதனால் இந்து மதம் மென்மேலும் வளர்ந்து கொண்டேதான் போய்க்கொண்டிருக்கிறது அடுத்தவைகள் காலப்போக்கில் தானாகவே அழிந்து விடுகின்றன
வரவேற்கிறோம். மாஷா அல்லாஹ்
ஷாஜகான் ஓதி தன் பணியை தொடங்கினார்
பிஜேபி உள்ளே புகுந்துடும். அதனால் இந்த துவா செய்கிறோம் திருமா உளறல். இவங்க தான் மதசார்பற்ற கூட்டணியில் இருந்தார்கள். இவர்கள் துவா செய்வது என்னமோ நல்ல விசயம் தான். ஏனென்றால் அவர்கள் மத சடங்குகளை பின்பற்றுகின்றனர். ஆனால் சனாதனத்தை ஒழிப்பேன் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது.
முஸ்லீம் லீக் என்ற பெயரோடு செயல்படும் மதவாத கட்சி நம்மூரில் மதசார்பின்மை. தேசியவாதம் போற்றும் பாஜக மதவாத கட்சி. கொடுமை.
இந்தக் கேள்வியை நீங்கள் எல்லாம் தெரிந்த முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும். தமிழர்களை தேவையில்லாமல் பகைத்துக் கொண்டு தங்கள் தலையிலேயே தங்களாகவே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டவர்கள் இவர்கள்.