வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அப்போ இம்புட்டு நாளும் ரோந்து போகாமலேயே போனதா பொய்க்கணக்கு எழுதி மாமூல் வசூல் செஞ்சுக்கிட்டு இருந்தார்களா
இவர்கள் ரோந்து போவதில் எந்த தவறும் இல்லை. இவர்கள் உபயோகிக்கும் வாகனங்களுக்கு போதுமான எரிபொருள் வசதி செய்து கொடுங்கள். இல்லை என்றால் அந்த செலவுகளுக்கு பொது மக்களிடம் தான் வசூல் செய்வார்கள்.
அப்படியே ரோந்து போற நேரம் இடம் தேதி எல்லாம் சொல்லிடீங்கன்னா அவங்களுக்கு வசதியா இருக்கும் அய்யா. மக்கள் செயலைத்தான் எதிர்பார்க்கிறார்கள். திட்டம் இருந்து என்ன பயன், அதனை செயல்படுத்தும் திறன் இருக்க .. அதிகாரம் இருக்க என்பதே மக்களின் கேள்வி
எது கலெக்ஷனுக்கான ரோந்து நடவடிக்கையா ஆபீஸர்?