உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் திருவேங்கட பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடந்தது.எம்.எல்.ஏ., அய்யப்பன், தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி, பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை